நாம் ஏன் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது அவசியம்.
நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டு ஆண்டு காலமாக நாம் அனைவரும் அறிந்ததே எம்மை நாடி வரும் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகள் எம்மை தேர்தல் காலத்தில் மட்டுமே எம்முடைய குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக கூறி விட்டு சென்று விடுவார்கள்.
பின்னர் தேர்தலில் வெற்றி அடைந்த பின்னர் அவர்களுக்கு கூசா தூக்கிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயனடைவார்கள்.
ஆனால் நாம் மீண்டும் அதே நிலைதான்.
இதை மாற்றி அமைக்க வேண்டும்.
நிச்சயமாக #NPP தேசிய மக்கள் சக்தி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அடைந்துள்ளது.

ஆனால் இது மட்டும் போதாது!
நிச்சயம் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்.
அப்போதுதான் எமக்கான சகல விதமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்ய முடியும்.
எனவே இதை கருத்தில் கொண்டு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்போம்.

மூதூர் பகுதியை சேர்ந்த தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் முஹம்மது சப்ரான் எமது கணிப்பு பாரிய மக்களின் ஆதரவவைப் பெற்றுள்ளார்.
எனவே எமது வாக்கு வெற்றி பெறக்கூடிய ஒருவருக்கே செல்ல வேண்டும்.

இவரை பற்றி
மூதூரில் பிறந்த இவர் தனது சிறு வயது முதல் சமூக சேவை பணிகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
முறைகேடான விடயங்களை கண்டால் உடனே தன்னுடைய முயற்சியில் தீவிரமாக முடிவுக்கு கொண்டு வருவார்.

By slaid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *