பூமியைத் தொட்டார் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளார். அவர்கள் பயணித்து வந்த டிராகன் விண்கலம், இந்திய நேரப்படி (19.03.2025) சுமார் அதிகாலை 3.27 மணி அளவில்…

2028 ஆம் ஆண்டுக்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக புதிய பரீட்சை.

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (10) நாடாளுமன்றத்தில், மாணவர்கள் மீதான உளவியல் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், 2028 ஆம் ஆண்டுக்குள் தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு பதிலாக புதிய தேர்வை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். தற்போதைய புலமைப்பரிசில் தேர்வு…

மூதூரில் இருவர் வெட்டிக்கொலை-விசாரணைகள் தீவிரம்!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மூதூர் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

வாகன விபத்தில் இருவர் பலி

சற்று முன் தம்புள்ளை பகமுனா வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த வீதியில் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் ஜீப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

ட்ரம்பின் அதிரடி முடிவால் பாரிய கவலையில் சுவிட்சர்லாந்து

சில குறிப்பிட்ட குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எடுத்துள்ள முடிவு குறித்து சுவிட்சர்லாந்து (Switzerland) கவலை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் போன்ற அரசு அதிகாரிகளை கொலை செய்தல் மற்றும் பயங்கர குற்றச்செயல்களில்…

பாதாள உலகக்குழு உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவ

🛑பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 2019 ஆண்டளவில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவ அல்லது’ மாலிங்கமுவே சஞ்ஜீவ ‘ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொழும்பு பிரதான நீதவான்…

✍️மீண்டும் ஆரம்பம்…

காங்கேசன்துறை நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது…

வாகன விபத்து மூதூரில்

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பாதையைவிட்டு விலகி சிறிய ரக வேன் புரண்டு விபத்துக்குள்ளானதில் குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.…

லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத்தீயின் தற்போதைய நிலவரம் என்ன?

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கோரமான காட்டுத்தீயின் ஆறாவது நாள் இன்று. ஆனால் நிலைமை நீங்கள் காணொளியில் பார்ப்பது போலத்தான் இன்னும் உள்ளது. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. சமீபத்திய தகவலின்படி லாஸ் ஏஞ்சலிஸில் நான்கு…

சீரற்ற காலநிலை நிலவுகிறது

குறிப்பாக இலங்கையில் கிழக்கு மாகாண திருகோனாமலை பிரதேசங்களில் இருக்கும் மீனவர்கள் ஓரிரு தினங்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பது பாதுகாப்பானது.