Month: October 2024

யாழ் சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (29.10.2024) காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு மர்ம நபர் ஒருவரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.…

எமர்ஜிங் ஆசிய கோப்பை: சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது ஆப்கானிஸ்தான் அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் குரூப் Aல் இலங்கை A, ஆப்கானிஸ்தான் A அணிகளும், குரூப் Bல் இந்தியா A,…

அடுத்த 2 IPL தொடர்களில் விளையாடும் தோனி.. அவரே சொன்ன கருத்து வைரல்!!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர…

தென்கொரியாவில் அதிகரிக்கும் ‘தனிமை மரணங்கள்’ – தடுக்க ரூ.2,750 கோடியில் சிறப்பு திட்டங்கள்

சியோல்: தென்கொரியாவில் தனிமை மரணங்கள்’ அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க அந்த நாட்டு அரசு ரூ.2,750 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. தென்கொரியாவில் 5.17 கோடி மக்கள் வசிக்கின்றனர். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக அந்த நாடு முன்னேறி உள்ளது. உலக…

திருகோனாமலை மாவட்ட மக்களிடம் ஒரு வேண்டுகோள்

நாம் ஏன் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது அவசியம்.நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டு ஆண்டு காலமாக நாம் அனைவரும் அறிந்ததே எம்மை நாடி வரும் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகள் எம்மை தேர்தல் காலத்தில் மட்டுமே எம்முடைய குறைகளை நிவர்த்தி…

ராஜபக்ஸ குடும்பம் 87 ஆண்டில் முதன் முறையாக சொந்த மண்ணில் போட்டியிடுவதை தவிர்த்தது ஏன்?

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மண்ணில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது. ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 வருட கால அரசியல் வாழ்க்கையில், சொந்த மண்ணில் அவர்கள் தேர்தலை…

‘கட்டுப்படுத்தும்’ வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் – 5 வி. இழந்த நியூஸி. 301 ரன்கள் முன்னிலை @ புனே டெஸ்ட்

புனே: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடியவில் 5 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி 198 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 301 ரன்கள் நியூஸிலாந்து முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து…

இலங்கை: அறுகம்பையில் இஸ்ரேல் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் – புலனாய்வு தகவல் கூறுவது என்ன?

இலங்கையிலுள்ள இஸ்ரேல் நாட்டவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாக…

ரூ.2,000 கோடி வசூல் செய்யுமா ‘கங்குவா’? – சூர்யா பதில்

ரூ.2,000 கோடி வசூலிக்குமா ‘கங்குவா’ திரைப்படம் என்ற கேள்விக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார். சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. ஞானவேல்ராஜா…

பாலி தீவில் அழகிய உலா… அமலா பால் கேஷுவல் க்ளிக்ஸ்!

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு நடிகை அமலா பால் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 2009-ம் ஆண்டு வெளியான ‘நீல தாமரா’ என்ற மலையாள படத்தின்…