யாழ் சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (29.10.2024) காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு மர்ம நபர் ஒருவரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.…